virudhunagar ஆணவப் படுகொலைகளை தடுக்க வலியுறுத்தல் நமது நிருபர் ஜூலை 19, 2019 ஆணவக்கொலையை எதிர்த்தும், பஞ்சமி நில மீட்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழுப்புரத்தில் 3ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் அசோக் நினை வரங்கில் நடைபெற்றது.